மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 19) அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தமிழகம் முழுவதும் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் நிறுவனமும் இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஆவின் பாலிற்கும்,
பெங்களூருவில், கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியில் அண்ணனை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மைத்துனர் போலீசில் சரண் அடைந்தார். கர்நாடக மாநிலம்
எஸ். எஸ். சி தேர்வை தமிழ் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ். எஸ். சி) ஆண்டுதோறும்
உத்தரப் பிரதேசத்தில் திருமணம் நிச்சியிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணுடன் பாஜக மாவட்ட செயலாளர் காணாமல் போனது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
டெல்லியில் மகளிர் ஆணைய தலைவரிடம் மதுபோதையில் கார் ஓட்டுநர் தவறாக நடந்துக் கொண்டார். டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால். இவர் இன்று அதிகாலை
விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா என்ற நபர் 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்ல தடை விதித்து அந்நிறுவனம்
மராட்டிய துணை முதலமைச்சரின் மனைவி அரசு பங்களாவில் நடிகருடன் நடனம் ஆடி, வீடியோ எடுத்ததற்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நடிகை ஷெர்லின் சோப்ரா குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தை மும்பை போலீசார் கைது செய்தனர். பாலிவுட் சினிமாவில் பிரபல
அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்.
2 பேருடன் சுற்றிய காதலியை கண்மூடித்தனமாக தாக்கிய காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் பெடல் மாவட்டத்தில் போர்தேஹி காவல்
ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர்
சென்னை சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் (50). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி மேரி சைலா (45). இவர்களது மகள் ரூத்
ஒரு சிறுமியைச் சுற்றி சில குரங்குகள் இருக்கின்றன. அதில் ஒரு தாய் குரங்கு தனது குட்டியை மடியில் வைத்துள்ளது. அந்த தாய் குரங்கிடமிருந்து குட்டியை
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடக்க முடிவானது. அதன்படி, ரேவா நகரை சேர்ந்த மணமகளுக்கும், உத்தர பிரதேச மாநிலம்
load more