முக்கியமான ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய நிதி அமைச்சக ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தின் முக்கிய
ஆளுநர் பற்றி அவதூறு பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. திமுக பேச்சாளர் சிவாஜி
தமிழகத்தின் சட்டம் ஒழுங்குநிலை குறித்து, முதல்வர் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து, சென்னை
அதிமுக – தமாகா – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதே முக்கியம். இன்னும் ஓரிரு நாட்களில் யார் போட்டியிடுவார்கள் என அறிவிப்போம். – ஜி. கே. வாசன் பேட்டி.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “விக்ரம்”.
ரஷ்ய இராணுவத்தின் வலிமை, உக்ரைனில் ரஷ்யாவின் வெற்றியை தவிர்க்க முடியாததாக்குகிறது என புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மைக்ரோசாப்ட் 10,000 ஊழியர்களை
பழனி முருகன் கோவிலில், தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பழனி தண்டாயுதபாணி முருகன்
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு ஜாவா பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு 7 பைக்குகள் முழுமையாக எரிந்து நாசம் ஆகியுள்ளது. கோவை மாவட்டத்தில் அவிநாசி
ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் உள்ள ராமர் பாலம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்
சபரிமலை ஐயப்பன் கோவிலில், இதுவரை இல்லாத அளவு இந்த வருடம் ரூ.315 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளதாக தகவல். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும்
சமுக சேவகரான பத்மஸ்ரீ பிரபாபென் ஷா தனது 92 வயதில் காலமானார். குஜராத் : 1930 இல் பர்தோலியில் பிறந்த சமுக சேவகி ஸ்ரீமதி பிரபாபென் ஷா நீண்ட காலமாக உடல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து நாளை கடலூரில் பாஜக ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும்- கே. எஸ். அழகிரி பேட்டி. ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான்
தென் தமிழ்நாட்டு மாவட்டங்கள், டெல்டாவை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஜனவரி 22 மற்றும் ஜனவரி 23 ஆகிய தேதிகளில் லேசானது முதல்
load more