நீண்ட நாளாக இப்பகுதியில் உயர் கோபுரம் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்
ஏர் கலப்பை, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை சுத்தம் செய்து அதில் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து சிறப்பு பூஜை செய்தனர்
ஈரோடு மாவட்டத்தில் 150 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தைப்பூச விழா தைப்பூச விழா வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது
திருமண பொருத்தம் பார்ப்பது. எந்தவொரு திருமண செயல்முறைக்கும் இது மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே சரியாகச் செய்யும் எந்த ஒரு காரியமும்
பொங்கல் அன்று முளைப்பாரி எடுத்து வந்து காலிங்கராயன் வாய்க்காலில் விட்டும், தீபங்கள் விட்டும் மரியாதை செலுத்தினர்
காணும்பொங்கலை முன்னிட்டு சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர், சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்கள் எடுத்துவர தடை
காணும் பொங்கல் விழாவான இன்று இதைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என கூறப்படுகிறது
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நாமக்கல் நகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
ஈரோட்டில் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெற்றது
பெரியசேமூர் பகுதி அ. தி. மு. க. சார்பில், பழனி பாதயாத்திரை குழு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், எம்ஜிஆர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகர அதிமுக சார்பில் எம். ஜி. ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.
load more