பொங்கலையொட்டி தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ள நிலையில் விழாக்கால வசூல் ஆயிரம் கோடியை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் பலரும் மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் கடலுக்கு செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள்
ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பல போலியாக பதிவு செய்யப்படுவதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய அமைச்சர் பைபாஸில் ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட நிலையில் அதில் போராட்டக்காரர்கள் ஷாம்பூ போட்டு குளித்த
கவர்னருடன் சமாதானம் மாநில அரசு திடீர் முடிவு?
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி படையினரால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான செல்வங்களைத் தேடும் முயற்சியில் டச்சு கிராமமான
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
டெல்லியில் துணை நிலை ஆளுனருக்கும், முதல்வருக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளது
மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 50,000க்கும்
ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணமடைந்ததை அடுத்து அவரது இறுதி சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா களமிறங்க இருப்பதாகவும் முதல் கட்டமாக அவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியே சந்திக்க
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியை இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளதை அடுத்து இந்த சந்திப்பால் தமிழகத்தில்
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் மேற்கொண்ட யுத்தங்களால் பாகிஸ்தான் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய மூவரும் சேர்ந்து தனிக்கட்சி நடத்தலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யோசனை கூறியுள்ளார்.
load more