இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள
சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள கடை அருகில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடபழனி
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பா. ஜ. க தொடங்கிவிட்டது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சதீஷ் பால். இவருக்கு திருமணமாகி நீது என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்துவேறுபாடு
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டுபொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவுள்ளதால், பா. ஜ. க மற்றும் காங்கிரஸ் தேசியத்தலைவர்கள் தற்போதே, கர்நாடகத்துக்கு வந்து
எம். ஜி. ஆர் பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "அ. தி. மு. க என்ற மாபெரும் பேரியத்தை எம். ஜி. ஆர் துவங்கி
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் (CUSAT) மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுக்க அனுமதி
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள கீழநவ்வலடியைச் சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரின் மனைவி அம்மாள் தங்கம். 67 வயதான இவர், கடந்த சில நாள்களாக
தஞ்சாவூர் பெரியகோயிலில், மகரசங்கராந்திப் பெருவிழா நடைபெற்றது. இதில் 2 டன் அளவிலான காய், பழங்கள் உள்ளிட்ட பொருள்களால் நந்தியம் பெருமானுக்குச்
தமிழக - கேரள எல்லையில் உள்ள மூணாறு மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆகிய இரண்டும் முக்கியமான சுற்றுலா தளங்களாக உள்ளன. இங்கு
சென்னை தாம்பரத்தில் இருக்கும் சானிடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் பல தனியார் நிறுவனங்கள் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் பல
தொடங்கிய போர்:ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் 'நேட்டோ' படையில் இணைவதற்கு முனைப்பு காட்டியது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் எதிர்ப்பு தெரிவித்தார்.
Doctor Vikatan: தினமும் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு பிரெட் சாப்பிடலாமா? பிரெட் ரோஸ்ட் அல்லது சாண்ட்விச் சாப்பிடலாமா? மல்ட்டிகிரெயின் பிரெட் நல்லதா? பதில்
ஈரோட்டில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. உலமா சபையின் மாநிலத் தலைவர் மௌலானா காஜா பாகவி தலைமை வகித்தார்.
load more