பரபரப்பான அரசியல் சூழலில் பா. ஜ. க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள விவகாரம் பெரும் எதிர்பார்ப்பையும், தகிக்கும் சூழலையும் ஏற்படுத்தி உள்ளது.
முதலாவது G20 சுகாதார பணிக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 18 முதல் நடைபெறுகிறது.
செகந்திராபாதுடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
லண்டனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் யுரேனியம் இருந்தது. இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் ஐயப்பனை தரிசிக்க
பாதுகாக்கப்பட்ட நீலகிரி ஆட்டை துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருவும் அவரது நண்பரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கேரள மாநிலம்
அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் மோடி உரையாற்றினார்.
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 கொடுக்கும் பொழுது தமிழகத்தில் கொடுக்கிறார்களா என்று கேள்வியை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை
இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது நல்ல காலம் இருந்தாலும் சவாலான காலம் இருக்கும் என்று கேப்டன் கூறி இருக்கிறார்.
ஈஷா சார்பில் பல்வேறு மாநில நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜனவரி 16)
தனி மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக பெங்களூரு அருகே சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில் 112 அடி உயர ஆதியோகி
load more