தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு கொடுத்த உரையிலிருந்தவற்றில் சிலவற்றை ஆளுநர் ஆர். என். ரவி வாசிக்காமல் தவிர்த்ததன் காரணமாக தி. மு. க-வும், அதன் கூட்டணி
நேபாளத்தின் பொக்காராவில், 72 பேருடன் சென்ற விமானம் திடீரென இன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், சொத்து
மும்பை தேவ்னார் பகுதியில் இருக்கும் இறைச்சிக்கூடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான ஆடுகள் நாடு முழுவதும் லாரிகளில் இறைச்சிக்காக கொண்டு வரப்படுவது
உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் சமீபத்தில் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்
மும்பை, தாராவியில் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகை தமிழ் அமைப்புகளால் தாராவி 90 அடி
இந்திய பிரதமர் மோடியின் தலைமையில், கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் `வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் மாநாடு' ( Voice of Global South Summit) நடைபெற்றது. மாநாட்டின் முதல்நாளில்,
பெங்களூருவில் நடந்த ராணுவ தின அணிவகுப்பில் கலந்துகொண்ட இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ``நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் மிகவும்
நேபாளத்தில், 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 68 பேர் உயிரிழந்திருப்பதாகத்
இன்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளைப் பிடித்து சோலை அழகுபுரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பெற்றார். 11 சுற்றுகள் நடந்த போட்டியில்
`ஓரினச்சேர்க்கைக்கு மருத்துவரீதியாகவோ அல்லது உணர்வுரீதியாகவோ ஏதாவது காரணம் உள்ளதா?' - இந்தக் கேள்வி பலராலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருவதால்,
ஹைதராபாத்தில், உணவு டெலிவரி செய்யும்போது நாய் கடிக்க வந்ததால் தப்பிப்பதற்காக மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 23 வயது உணவு டெலிவரி ஊழியர்
தென் தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக இருக்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக், அவர்களின் 182 ஆவது பிறந்த நாள்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கனரா பேங்க் காலனியில் வசித்து வருபவர், பன்னீர்செல்வம். அவரின் மனைவி தேவி, தஞ்சாவூரில் பொதுப்பணித்துறை
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோயிலின் பூசாரியான சிதம்பரம் என்பவர் கோயில் விவகாரம் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல்
load more