கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ராமர்
ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட பசுவாபுரம், ரங்கசாமி கோயில், மல்லன்குழி, திகினாரை, இரிபுரம் போன்ற பகுதிகளில்
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் ஆளுநர் ஆர். என். ரவியின் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்தும்,
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் சரிவு முகமாகவே இருக்கிறது. கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி
உத்தரப்பிரதேசத்தில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை ஐந்து வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக, இளம்பெண் அளித்தப் புகாரின்பேரில்
பா. ஜ. க-வின் முக்கிய திட்டமாக கருதப்படுவது `ஒரே நாடு, ஒரே தேர்தல்'. மத்திய பா. ஜ. க அரசின் இந்தத் திட்டத்துக்கு தி. மு. க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
நெல்லை மாவட்டம், பணகுடி பஜாரில் குடிபோதையில் ஒரு இளைஞர் அடாவடியாக வாகனங்களில் செல்வோரை அவதூறாகப் பேசி வந்திருக்கிறார். மதுபோதை தலைக்கேறிய
தென்னக ரயில்வேக்கு உள்பட்ட மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருவாய் கடந்த 2022-ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 80.67
சென்னை, வேப்பேரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கவிதா (பெயர் மாற்றம்) (32) என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 10.1.2023-ம்
மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ஏமாற்றும் மோசடி கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸார் தொடர்ச்சியாக வலியுறுத்தி
சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (38). இவர், திருவல்லிக்கேணியிலுள்ள கூட்டுறவு பண்டகச் சாலையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12.1.2023-ம் தேதி
சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில்
2019-ல் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததையடுத்து பா. ஜ. க கொண்டுவந்த மிக முக்கிய அரசியல் நகர்வு குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ). பல்வேறு அரசியல்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த பொங்கல் விழாவில் பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைசச்
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர், கருங்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் கெட்டிச்செவியூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்
load more