தங்கம் விலை கடந்து சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறதுஎன்பதையும் குறிப்பாக 5000 ரூபாயை தாண்டி 6 ஆயிரம் ரூபாய் நோக்கி சென்று கொண்டிருக்கிறது
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில்
கவர்னர்களை வம்புக்கு இழுப்பது அதிகரித்துள்ளது என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுனர் ஆர். என். ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகாரை குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை பொங்கல் திருவிழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காக பாஜகவை கண்டித்து சென்னையிலிருந்து குமரி வரை நடைபயணம் செல்ல உள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்
செய்தி தொலைக்காட்சிகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகின்றன என சுப்ரீம் கோர்ட்டுக்கு கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தரக்குறைவாக பேசும் திமுகவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது ஆண் நண்பர் கண்ணெதிரில், முகக்கவசம் அணிந்த 5 நபர்கள் மிரட்டி, பெண்ணை பாலியல் வன்கொடுமை
நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு என சொல்வதை விட தமிழகம் என சொல்வதே சிறந்ததது என ஆளுநர் ஆர் என் ரவி பேசியது சர்ச்சைகளை உருவாக்கியது.
’தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ் நாடு காவல்துறையினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுகள்
load more