மதவழிபாட்டு தலத்திற்குள் நுழைந்ததால் தலித் இளைஞர் மீது தீப்பந்தம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான
தமிழ்நாடு பாரதிய ஜனதாக கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை ராஜஸ்ரீ ஸ்வைன் என்பவர், கடந்த 11-ம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது பயிற்சியாளர் கட்டாக்கில் உள்ள
நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். வரும் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல்
கடந்த ஆண்டு இந்தியா-சீனா வர்த்தகம் ரூ.11 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் மோதல் நடந்தது. இன்னும் இரு
இமாசல பிரதேசத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இமாசல பிரதேசத்தின் தர்மசாலா நகரில் இருந்து 22 கி. மீ. தொலைவில் சம்பா என்ற
பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 35 பொருட்களின் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ. பி. எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து பிராணவாயு சிகிச்சையில் உள்ளார். ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டியை
செக்ஸ் வைத்துக்கொள்ளாததே நீண்ட ஆயுளுக்கு காரணம் என்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் வசிக்கும் உலகின் அதிக வயதுடைய நபர் தெரிவித்துள்ளார்.1987-ம்
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள தனுகு என்ற இடத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் ஆட்டுக்கிடாவை பலி கொடுத்தனர். பதுவாக
உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம், 12 நாட்களில் 5.4 செ. மீ. மண்ணில் புதைந்தது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது.
டெல்லியில், கொரோனா களப் பணியின்போது உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
load more