ஆந்திராவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில்மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு ஆகியவற்றை முன்னிட்டு 11 நாட்களில் ஏழுமலையானுக்கு 42 கோடியே 88 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக
மதுரை விமான நிலையம் உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில்
அரியானா மாநிலம் பானிபட் தெஹ்சில் கேம்ப்பில் உள்ள ராதா தொழிற்சாலை அருகே பெரும் விபத்து நடந்தது. ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததால், வீட்டில்
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள மயூரேஷ்வரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு இருந்த சம்பவம் அறங்கேறியது. அதனைத்
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக இருந்தார்.
சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்தால், பஞ்சாபில் உள்ள லூதியானா, சீனாவுடன் போட்டியிட முடியும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயிலின் தொடக்க விழா மற்றும் ரூ.7 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 18, 19 ஆகிய தேதிகளில்
டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் விசாவிற்காக பாலியல் ஆசைகளை நிறைவேற்ற கேட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர்
இந்தியாவில் முதல் முறையாக பாசுமதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்றே அழைக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சியின் தலைவருமான சரத் யாதவ்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு செய்ய உள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 மற்றும் 31-ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட்
load more