கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் கொடுமண்ணில் உள்ள கேரமல் என்ற ஹோட்டல் வெள்ளிக்கிழமை மாலை சந்தனப்பள்ளியில் உள்ள ரோஸ் டேல் ரெசிடென்ஷியல்
ஹரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. இவர் மீது பதேஹாபாத் கோர்ட்டில் பல்வேறு
நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்திய தின விழாவை
வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில்
நீலகிரியில் மின் வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 75 லட்சம் ரூபாய் அபராதத்தை
ஐ. சி. ஐ. சி. ஐ. வங்கி கடன் மோசடி வழக்கில் சந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. பிரபல தனியார் வங்கியான ஐ.
உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும்
இந்திய ஒற்றுமை பயணத்தில் டி-ஷர்ட் அணிவது ஏன் என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவில் குளிர்
புதுச்சேரி யூனியன் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, சமீபகாலமாக 25 வயதினருக்கே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை விட மோசமான சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வா காவல் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம்
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி . இவர் புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி காசர்கோடு பகுதியில் உள்ள உணவகம்
நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3ஆவது முறையாக கைகோர்த்திருக்கும் துணிவு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. படம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து கோவா நோக்கி ரஷ்யாவின் அசுர் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் குண்டு
புதுச்சேரியில் தற்போது முதலில் பயன்படுத்தும் 100 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.2.30 ஆக உயர்த்த
load more