புதுச்சேரி அருகே வளர்ப்பு மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரவுடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 2 பேரின் உயிரை காப்பற்றிய
சென்னை கோயம்பேட்டில் அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த சிறுவன் ஒருவன் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான
சீனாவில், பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் படுகாயமடைந்தனர். ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நஞ்சாங்
கேரள மாநிலம் பாலக்காடு அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரினுள் புகுந்த, 10 அடி நீளமும், 30 கிலோ எடையும் கொண்ட ராஜநாகத்தை, வனத்துறையினர்
அடைக்கலம் தேடி அமெரிக்கா வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் வெனிசூலாவிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானோர்
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை
சமூக மாற்றத்தின் மூலம் மட்டுமே, பெண்களை நாம் நடத்தக்கூடிய விதம் மாற்றம் பெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். கோட்டூர்புரத்தில்
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாகக்கூறி, பயிற்சி மருத்துவரை தாக்கிய நபரை, போலீசார் கைது
ஈரோடு அருகே,த்தின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபரை சிசிடிவி காட்சியைக்கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே, இருசக்கர வாகனம் மீது கர்நாடக மாநில அரசுப்பேருந்து மோதியதில், ராணுவ வீரர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். ஓசூர் அருகிலுள்ள
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாதவரத்தில் திமுக இளைஞரணி சார்பில் தற்காப்பு
குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி நதிக்கரையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20
இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் உற்சாகமாக நடைபெற்றது. சுமார் 400 காளைகளும், 300க்கும் மேற்பட்ட
ஒரே ஆண்டில் 5 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில், இமயமலையை ஒட்டி அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் கடந்த சில நாட்களாக
load more