சென்னை,ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில்
மேட்டூர்,காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று
ஈரோடு,ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியில் மற்றொருவர்
சிம்லா,அண்மையில் நடந்து முடிந்த இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து அங்கு காங்கிரஸ்
பிரபல பெருங்காயம் நிறுவனத்தை சேர்ந்த சதீஸ் வர்க்கர் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை
தூத்துக்குடி,தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கவர்னர்
சமோலி,உத்தரகாண்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 500-க்கும் மேற்பட்ட வீடுகள், கோவில்களில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகின்றன. சில இடங்களில்
சிட்னி,ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம், எம்.எஸ்.முத்து நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கல்லூரியில் வக்கீலுக்கு
சண்டிகர்,அரியானா மாநில விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான
சென்னை,சென்னை கலைவாணர் அரங்கில் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழா மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் பொள்ளாட்சி மகாலிங்கம்
சென்னையை அடுத்த போரூர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 48). இவர் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில்
சென்னை,தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி
வடமாநிலத்தை சேர்ந்தவர் சென்ரூட்க் (வயது 31). இவர் சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு குள்ள கோவிந்தன் தெருவில் தங்கியிருந்து கொத்தனார்
சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில், நேற்று முன்தினம் காலை லோடு வேன் ஒன்று மணலியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த வேனில் 8 பேர் பயணம் செய்தனர்.
load more