பொங்க் திருநாள் அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை மாற்றக் கோரி, மத்திய அரசை கண்டித்து
நிலம் சரிவு குறித்து விரைவான ஆய்வு நடத்த நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு புகைப்படம் அடங்கிய நம்பர் ஒன் வாசகத்துடன் தளபதி விஜய்க்கு கரூர் ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்
தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில் ஆளுநர் ஆர். என். ரவியை திருமாவளவன் கடுமையாக சாடியுள்ளார்.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
தமிழ்நாடு என்று அழைப்பது தொடர்பான சச்சரவில் பாஜக தலைவர் எஸ். ஆர். சேகர் பகிர்ந்துள்ள பதிவு மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
மே மாதத்தில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு விற்பனை.
குளித்தலையில் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் அணிந்திருந்த தங்க செயினை பறித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது
மே 5ஆம் தேதி ஈரோட்டில் வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளதாக நாமக்கலில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டியளித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் நடந்து கொண்டது தவறு என்று பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பச்சமுத்து கூறி உள்ளார்.,
விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், பாமாயில் விலை உயர்ந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி.
பொதக்குடி ஜமாத் தேர்தலுக்காக தனியார் தொலைக்காட்சிகளை மையப்படுத்தி தற்போதைய செய்தியென போலி செய்தி சமூக வலைதளங்களில் உலா வருவதால்
load more