டெல்லி: இந்தியாவில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில் சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவை முதல் ஐந்து நகரங்களாக விளங்குகின்றன.
சென்னை: தலைநகர் சென்னையில், சென்னை இலக்கியத் திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை இலக்கியத் திருவிழா இன்று முதல் வரும்
அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய டெல்லி போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை திமுகஅரசு பணி நீக்கம் செய்துள்ளதை
சென்னை: பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, போதை பொருள் கடத்தல், இரவு ரோந்து காவலர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பரபரப்பு பேட்டி
டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது. இந்த
டெல்லி: கோகுல்ராஜ் கொலை வழக்கு சாட்சியான, சுவாதியின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டெல்லி: 44 நீதிபதிகள் நியமனத்துக்கு சனிக்கிழமைக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்ற வேண்டும் என கவர்னர் ஆர். என். ரவி கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், #தமிழ்நாடு ஹேஷ்டேக்…
பிரபல ஆர்ட் டைரக்டர் சுனில் பாபு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 50. கலை இயக்குனர் சாபு சிரில் படங்களில் உதவியாளராக பணியை துவங்கிய சுனில்
சென்னை: கவர்னர் ஆர். என். ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, கவர்னர் மாளிகை விளக்கம்
டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 10ந்தேதிக்கு தள்ளி
சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார். மதுரை மாவட்டம்
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறும் வகையில், மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் வகை பன்றி காய்ச்சல் அதிகரித்துள்ளதால், பன்றிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மலை
load more