அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும் என்று அமித்ஷா கூறினார்.
இறைவனுக்கு நாம் பல்வேறு வகையான அர்ப்பணங்களை வழங்குகிறோம். மலர்கள், வாசனை பொருட்கள், ஆரத்தி, என நீளும் வரிசையில் முக்கியமானது உணவு பொருட்கள்.
1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ ஒன்று பரவி வருகிறது. 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது
பத்திர பதிவு துறையில் தற்பொழுது ஒற்றை எழுத்து நிறுவனத்திற்கு சாதகமாக பல்வேறு முடிவுகளை அரசு எடுத்து இருக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 150 பிரதிநிதிகளுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்.
சென்னை காமராஜர் சாலையில் மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.
இறைவனையும், யோகாவையும் பிரிக்க முடியாது என்று புதுச்சேரி கவர்னர் கூறினார்.
பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான துன்புறுத்தல் தடையின்றி தொடர்கிறது. இஸ்லாமிய தேசத்தில் இஸ்லாமிய வெறி மற்றொரு அப்பாவி உயிரைக் கொன்றுள்ளது.
தமிழகத்திலுள்ள கிராமப்புற கோயில்களில் திருப்பணி நடத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நிதி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
ரயில்வே சொத்துக்கள், பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்கும் பொறுப்பு ரயில்வே பாதுகாப்புப் படையிடம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் சந்திப்பு.
வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாமின் திப்ருகர் வரை செல்லும் உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 16-ஆம் தேதி
load more