செல்போன் ஆப் மூலம் விரும்பும் வண்ணத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய காரை BMW நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. BMW i Vision Dee என பெயரிடப்பட்டுள்ள இந்த காரை,
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் மோதல் நடைபெற்றுவருவதால், டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் வழங்குமாறு, நட்பு நாடுகளை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் உள்ள கேன்டீனில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்களில் சிலர், வாந்தி,
மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் உடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, கருங்கல்பாளையம்
பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்கக்கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னை விவசாயிகளின்
தண்ணீரை சேமிக்க அரசின் முயற்சிகள் மட்டுமின்றி, மக்களின் பங்களிப்பும் அவசியமானது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவை ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால்
திருப்பத்தூர் அரசு பேருந்து பணிமனை உதவி பொறியாளர், பணி நேரத்தில் அலுவலகத்திலேயே படுத்துறங்குவதாக கூறப்படும் வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது.
ஜப்பானில், 212 கிலோ எடையிலான சூரை மீன், இரண்டேகால் கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. ஆண்டுதோறும், புத்தாண்டை முன்னிட்டு தொயோசு மீன் சந்தையில் நடைபெறும் ஏல
சென்னையில், நேற்றிரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளம்பெண் தன்னை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில்
தாம்பரத்தில் மாமூல் தரமறுத்த காய்கறி வியாபாரியை, மதுபோதையில் கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைதுசெய்தனர். மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கந்தன்
கோவில்பட்டி அருகே நள்ளிரவில் தனியார் இருசக்கர வாகன காப்பக உரிமையாளரை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்றிரவு கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தில்
load more