தொழிலாளிதிருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் செல்வம் திருவள்ளூர் பஸ் நிலையம்
புதுடெல்லி, 15-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் ஜனவரி 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடக்கிறது. 16 அணிகள்
திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பதி மார்க்கமாக திருத்தணி, புத்தூர், ரேணிகுண்டா சென்னை
நெடுஞ்சாலைதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து தச்சூர் கூட்டு சாலை வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது. இந்த
மும்பைமும்பை 'பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும்
வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் படி குடியாத்தம் தொகுதியில் 1,40,642 ஆண் வாக்காளர்களும், 1,50,355 பெண் வாக்காளர்களும்,
Tet Sizeஉலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகானுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து
ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில்
ஆய்வுதிருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளது. இந்த
மும்பை, இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான
புதுடெல்லி,டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் பின்னால் அமர்ந்து சென்ற அஞ்சலி
சென்னை,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பத்திரிக்கையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன. அவர்
பிறப்பு சான்றிதழ்திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது அண்ணன் மகன் பிரேம்குமார் என்பவரை
புதுடெல்லி,கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம்
சென்னைசென்னையில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளம்பெண் தன்னை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில்
load more