அதிமுகவின் உட்கட்சி மோதல் விரைவில் முடிவை எட்ட உள்ள நிலையில் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாஜகவில் சிக்கிக்கொண்டு அண்ணாமலை முழித்து வருகிறார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும் என்று திமுக எம். பி., டி. ஆர். பாலு தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
உலக புகழ் பெற்ற ராமநாதபுரம் திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பள்ளி மாணவர்களின் வசதிக்காக 12 வழித்தடங்களில் 20 பேருந்து சேவைகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது.
சுமார் 18000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய அமேசான் முடிவு.
பிள்ளைகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனங்களை பிரித்து கொடுத்துவிட்டு புதிய தொழிலில் கவனம் செலுத்தும் முகேஷ் அம்பானி
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் குறித்து பிரசாந்த் கிஷோர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் ஜனவரி 7ஆம் தேதி நடக்கிறது.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆயிரக்கணக்கான
திமுக எம்பி கனிமொழிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சென்னிமலை அருகே எஜமானியை காப்பாற்ற பாம்பை கொன்று நாயும் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
load more