சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய கட்டுமான நிறுவனம் ஒன்று பிடிபட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஊழியருக்கு
கொரோனா எதிரொலியாக இந்திய விமான நிலையங்களில் கடும் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளுக்கு மேலும் கட்டுப்பாடுகள்
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பாக மூன்று பேர் சிங்கப்பூர் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும் வரி செலுத்தப்படாத 4,000க்கும் மேற்பட்ட
சிங்கப்பூரில் இந்த 2023 ஆம் ஆண்டு மேலும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது முழுமையாக ஏழு நீண்ட வார இறுதி நாட்களை நீங்கள்
சிங்கப்பூரில் முதலாளியின் பணத்தைத் திருட்டுத்தனமாக தனது ஆண் நண்பருக்கு கொடுத்த மூதாட்டி கைது செய்யப்பட்டார். முதலாளியின் பணத்தை தனது வங்கிக்
தெம்பனீஸ் எக்ஸ்பிரஸ்வே ஸ்லிப் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற 27 வயதுமிக்க பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சம்பவத்தின்
அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கூன் செங் சாலையில் 7 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 25 மற்றும் 34 வயதுக்குட்பட்ட அவர்கள் குடிநுழைவு சட்டம் 1961இன்
அடிக்கடி வெளியே செல்லும் 15 வயது மகளை ஆத்திரத்தில் தாக்கிய தாய்க்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.40 வயதான தாய் மகளின் நடவடிக்கைகளைக் கண்டு
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்லாமிய குழு ஆசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்களுடன் பயங்கரவாதக் குழுவில் சேர முன்வருமாறு அழைப்பு
சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் கோயில். இந்த கோயில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இந்த கோயில் 2001 லோர் 8 தோவா பயோஹ்-க்கில் (2001 Lor
load more