பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி, தனது ஆட்சிக் காலத்தில் அரசு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட
நீண்டகாலமாக இருந்து வந்த முக்கியமான வருவாய் ஆதாரத்தை துபாயின் அரச குடும்பம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று ஏபி செய்தி முகமை தெரிவிக்கிறது.
கடந்த சில காலமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மாற்றங்களினால், இந்த நாட்டு மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கியிருந்தனர். வறட்சி, வெள்ளம், மண்சரிவு
"நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால், பிற கட்சிகளில் இருந்துவரும் அழைப்புகள் குறித்துப் பரிசீலிப்பேன். எதற்காக இந்தக்
பல ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை கெய்ரோவில் நடந்த நிகழ்வில் அமெரிக்க பிரதிநிதிகள் சவப்பெட்டியை எகிப்திடம்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பலர் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காரைப் பற்றி போலீஸாரிடம்
தமிழகத்தில் இனி மக்கள் ஐடி வாங்குவது அவசியமா? ஆதார் ஐடிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?தமிழ்நாடு அரசு மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கென புதிதாக
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உலகின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று
ராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவினால் கைவிடப்பட்ட குடியுரிமையை, மீண்டும் அவருக்கு
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாய் வரத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்குள் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக
இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூற வேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக குறித்துப் பேசியதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்
ஒளரங்காபாத்தை சேர்ந்த விட்டல் கோரே என்பவர் இந்தச் சிறிய பீரங்கியை உருவாக்கியுள்ளார். விட்டல் கோரே உலகின் மிகச்சிறிய பீரங்கியை உருவாக்கியதாகக்
பிரிட்டன் சுகாதார துறையின் கருத்துப்படி, முகப்பரு எந்த வயதிலும் வரலாம். 11 முதல் 30 வயதுக்குட்பட்ட 95 சதவீதம் பேர் முகப்பரு மூலம்
load more