புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலகமே மூழ்கியுள்ள நிலையில் உக்ரைன் மீது புத்தாண்டு இரவே ரஷ்யா ஏவுகணை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற மகளை தாயே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக திருப்பி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் முக்கியமான தினங்களில் மட்டும் தொண்டர்களை
சமீபத்தில் தேசத்தையே அதிர வைத்த ஷ்ரத்தா படுகொலை சம்பவத்தின் உண்மை நிலவரத்தை திரித்து காட்டியதாக சோனி டிவிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து
வாட்ஸ்அப் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதி இல்லாமல் இருந்ததை அடுத்து மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வாட்ஸ்அப்
தமிழகத்தில் மழை முடிந்து வறண்ட வானிலை இனி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது
புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் சீனா சென்றிருந்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை
சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல் மாதிரி என்ற சினிமா வசனத்தைப் போன்றதுதான் நம் பெரும்பாலோரின் புத்தாண்டு சபதமும்.
2023 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ள நிலையில் இன்று முதல் நாளே ஹரியானா மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
புத்தாண்டு இரவில் சென்னையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடலூரில் புத்தாண்டை கொண்டாட மது அருந்திய நபர் பாம்பை பிடித்து விளையாடியபோது கடித்ததால் உயிரிழந்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரை தலைவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே தலைவர் என்றும் பிரேமலதா
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் தங்கள் நாடுகளில் பிடிபட்ட மற்ற நாட்டின் கைதிகளை பரிமாற்றம் செய்யப்படும் வழக்கத்தை இந்தியா
புத்தாண்டு தினத்தில் குழந்தைகளுடன் வண்டலூர் பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
load more