இடைநிலை ஆசிரியர்களை கண்டு கொள்ளவில்லை தமிழக அரசு என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
கனிமொழி எம். பி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தி. மு. க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தி. மு. கவிற்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக சின்னவர் மற்றும் பெரியவர் இடையே வழுக்கும் கருத்துக்கள்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டணி இல்லாமல் கடந்த காலங்களில் பா. ஜ. க-வால் போட்டி போட முடிந்தது, ஆனால் தி. மு. கவால் முடியுமா? என்று அண்ணாமலை சவால் விடுத்து இருக்கிறார்.
பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 9000 ஆக அதிகரித்து இருக்கிறது.
அனுமதிக்க படாத இடங்களில் மணல் கொள்ளை அதிகமாக நடப்பதாக விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்பிக்கை தரும் விதமாக முதல்வர் ரங்கசாமி கூறியிருக்கிறார்.
load more