தமிழ், தமிழர் நலன் திட்டங்களை தமிழக அரசு அதிகளவில் செயல்படுத்தி வருகிறது.
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
ஜீவனாம்சம் கோரி மனுத்தாக்கல் செய்யாவிட்டாலும், அதை வழங்கும்படி உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ராகுல் காந்தியின் 2800 கிலோமீட்டர் நடைபயணத்தை கொச்சைப் படுத்துவார் என்றால் உண்மையிலேயே அண்ணாமலைக்கு தமிழக அரசியலைப் பற்றி புரியவில்லை, இந்திய
இன்று 226 பயணிகள் ரயில் முழுவதுமாக ஓடாது எனவும், 58 ரயில்கள் பகுதியளவு இயங்காது எனவும் இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாகும்
திருச்சி ஸ்ரீரங்கம் எம்பெருமான் பகல் பத்து உற்சவத்தின் ஒன்பதாம் திருநாளில் முத்துக்குறி அபிநயத்திற்காக, முத்தங்கி அணிந்து, முத்து பாண்டியன்
தமிழகத்தின் மூன்று முக்கிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் எஸ்பி கூறியுள்ளார்.
அரசியல் என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தவிர போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது அல்ல என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
சிதம்பரத்தில் தொடர் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல்
load more