பிரதமர் மோடி தனது அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தரிசித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை ஆதரித்ததாக காங்கிரஸ் கட்சியின் மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்.
இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரிக்க இருக்கிறது.
தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு மையத்தை அரசு உருவாக்க உள்ளது.
50 ஆண்டுகள் பழமையான தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள்
லஞ்சம் வாங்கியது உண்மைதான் ஆனால் எனக்காக நான் வாங்கவில்லை என்று திமுக பெண் தலைவரை பகிரங்கமாக மாட்டி விட்ட கவுன்சிலர்.
அனைவருக்கும் சுகாதார வசதி என்பதை நோக்கிய பயணத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்துள்ளது.
கோவில் சொத்தை அபகரிக்க நினைக்கும் மக்களின் செயல்களை கண்டு வேதனை அடைவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.
load more