கர்நாடக மேல்-சபையில் நேற்று, காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமது கேட்ட கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பதிலளிக்கையில், “18 வயது வரை
மதுக்கடைகள், மதுபான விடுதிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்தால், முறையான வாரண்ட் பெற்று தான் கலால்துறையினர் சோதனை நடத்த வேண்டும். வாரண்ட்
உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில், லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2
மத்திய பிரதேசம் போபாலில் PARROT என்ற வார்த்தையை தவறாக உச்சரித்த 5 வயது சிறுமியை அடித்து கையை முறித்த டியூசன் ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷப் பண்ட்டின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட்,
கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலேவின் உடல்நலம் கடந்த சில
காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க கட்டுமான பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் கட்டுமான பணிகள், தொழில்துறை செயல்பாடுகளுக்கு
உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு 2 மணி வரை அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா
உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் தயாள் மருத்துவனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜெயதீப் ராய் (27) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் வற்புறுத்துவதால் எனது காதலி என்னை திருமணம் செய்து
சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பி. எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி
பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி
கொலை முயற்சி வழக்கில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குற்றவாளி ஒருவர் நீதிமன்ற அறையில் நீதிபதி மீது கல் எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்
load more