கர்நாடகாவில் உள்ள சிறையில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு நிலுவை தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 1100 போக்குவரத்துக் கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய பிரதமர் மோடியின் உதவியால்தான் இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில்
பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பம் தான் முக்கியம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நம்மாழ்வார் ஐயாவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாய
இன்று தாயார் இறந்த தூக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், பிரதமர் மோடி.
திட்டமிட்ட தனது பணிகளை செய்வதே தாயாருக்கு செலுத்தும் மரியாதை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பாம்பன் ரயில் பாலம் கட் டப்பட்டு நூறாண்டுகளுக்கு மேலான நிலையில், அதில் அடிக் கடி பழுது ஏற்பட்டதால் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு
தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
அதிகாரியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நான்காவது நாளாக இன்று இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நீடிக்கிறது.
முதியோர் உதவித் தொகையில் முறைகேடு நடந்ததாக சுமார் 4180 பைனாளர்கள் காஞ்சிபுரத்தில் தகுதி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்து பா. ஜ. கவினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், முன்னாள் எம். பி. யுமான மஸ்தான் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டநிலையில்,
ஜனவரி 2023 முதல் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வீடு திரும்பினார்.
load more