1927-ம் ஆண்டு முதல் 1949 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன்பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது. அதனை நாடாக
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியைச் சேந்த லட்சுமணன் என்பவர், கடலூர் மாவட்டம், சேப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த இருபது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் ஆதி திராவிடர்
கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்காளாக நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா
வீடு வாங்க, மனை வாங்க வீட்டை மேம்படுத்துவதற்கு, வீட்டைச் சீரமைப்பதற்கு இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, எல். ஐ. சி ஹவுசிங்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட சிறைச்சாலையின் பொறுப்பாளராக் இருப்பவர் முகேஷ் துபே. இவர் கேன்டீன் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அதே
கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் அதிவேகமாகப் பெருகி வருகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அடுத்து வரும் சில
கரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சேவல் சண்டைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், பாரம்பர்ய நாட்டு சேவல்கள் அழியும் அபாயம் உள்ளதாக
உத்தரப்பிரதேச மாநிலம், கலிலாபாத் பகுதியிலிருக்கும் காவல் நிலையத்துக்கு அந்த மாநில காவல்துறை ஐ. ஜி பரத்வாஜ் திடீரென ஆய்வுக்குச் சென்றார். காவல்
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத்தில், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பா. ஜ. க பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது.
ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் கோயிலில் எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக
தற்போது டெல்லியில் கடும் குளிர் நிலவிவரும் சூழலில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிந்து
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடத்தில் மேக்னிபிசன்ட் அரங்கில் MAHER ன் 16 வது
தமிழ்நாடு முழுவதும் பல முக்கிய பகுதிகளில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில், மூன்று நேரமும் அம்மா உணவகங்களில்
முல்லைப்பெரியாறு அணை நீரை நம்பி தமிழகத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயம் மட்டுமல்லாது தேனி, திண்டுக்கல்,
load more