துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதை ஆபத்தில்லாத நோயாக சீனா அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் காதலனின் பேக் ஐடி என தெரியாமல் பேசி பழகிய பெண்ணை காதலனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் கனிமொழி எம்பிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின்
புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், வாகனங்கள் மீது கல்வீச்சு
சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாயன்று, ஜனவரி 8, 2023 முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை கொண்டுவரப் போவதாகவும், வெளிநாடுகளில் இருந்து
நாடு முழுவதும் இன்று காலை முதல் ஜியோ சர்வர்கள் முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆப்கானில் உள்ள பெண்களின் உயர்கல்வி மற்றும், என் ஜி ஓக்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்துள்ள தாலிபான்களின் உத்தவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது ஐ.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு அமமுக டிடிவி தினகரன், அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என
ரத்தத்தை வைத்து ஓவியம் வரையும் முறை ட்ரெண்டாகி வரும் நிலையில் அது தமிழகத்தில் தடை செய்யப்படுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கோவையில் நடந்த கார் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது
2022ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்னும் மூன்று நாள்களில் உள்ளதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.
load more