இளைய தலைமுறையினர் தங்களுடைய பலத்தை உணர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியிருக்கிறார்.
ரூ.2,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு கங்கைத் தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளார்.
உக்ரைன் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல்.
ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் ஒதுக்கியும் 20 திட்டங்களை தி. மு. க அரசு செயல்படுத்தவில்லை என பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்
அமலாக்கத்துறை பிரபல தொழிலதிபர் எம். ஜி. எம் மாறனின் சொத்துக்களை முடக்கியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவை பைக்கில் இளைஞர்கள் விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்துக்கு புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என பிரதமர் மோடியிடம் தி. மு. க அரசு கேட்டுள்ளது.
வெற்றியின் உச்சங்களை அடைய இந்தியா குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருமலை திருப்பதியில் கோபுரத் தங்க கவசம் புதுப்பிப்பு பனியால் திருப்பதி கோவில் இடம் மாறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க கோரி சென்னையில் போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை போலீசார் கைது
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் பா. ஜ. க விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பிரபாஸை வைத்து அடுத்தபடியாக படம் இயக்கவிருக்கிறார் இயக்குனர் சுகுமார்.
'டிமான்ட்டி காலனி 2' குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து புதிய தகவல் வெளியிட்டுள்ளார்.
load more