திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க் கிழமை நடக்கிறது. இதையொட்டி
தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயில் உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும்
குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27ம்தேதி நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தை
டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச தேசிய
1330 திருக்குறளையும் அட்சுரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அசத்தும் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இருவருக்கு
மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து நகரங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும்
வெளியானது கேங்ஸ்டா பாடல் துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிளான கேங்ஸ்டா பாடலை படக்குழு நேற்று மாலை 7 மணிக்கு வெளியிட்டது. சிங்கப்பூரை சேர்ந்த
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக ஏராளமான சுற்றுலா
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டி பஞ்சாயத்து சங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 36 என்பவர் எல்லை பாதுகாப்பு படை
மகாகவி பாரதியாரின் பேத்தி 94 வயதான லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணியளவில் காலமானார். மகாகவி பாரதியார் போன்று இவரும் தமிழில்
வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத்தை ஐசிஐசிஐ வங்கியின் கடன் மோசடி வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இன்று கைது
சுற்றுலா என்பது ஓரிடத்தில் வாழும் மக்கள் பிற பகுதிகளை சேர்ந்த மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள்,
தஞ்சாவூர்: வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது. கொடி போல படர்வது, வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால்தான். வெற்றிலை என்று கூறுவதன் காரணத்தை
தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் 29 ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 10 மாவட்டங்களில் இன்று
load more