patrikai.com :
இந்திகுடிமைப் பணி: ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் சார்பில் மாதிரி ஆளுமை தேர்வுக்கு பயிற்சி 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

இந்திகுடிமைப் பணி: ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் சார்பில் மாதிரி ஆளுமை தேர்வுக்கு பயிற்சி

சென்னை: அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தால் வரும் 2, 3ம் தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு

35வது நினைவுநாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் தனித்தனியாக அஞ்சலி – உறுதிமொழி… 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

35வது நினைவுநாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் தனித்தனியாக அஞ்சலி – உறுதிமொழி…

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செய்து, தனது ஆதரவாளர் களுடன் உறுதிமொழி

டெல்லிக்குள் நுழைந்தது பாரத் ஜோடோ யாத்திரை – ராகுலுடன் சோனியா, பிரியங்கோ கைகோர்ப்பு – ஆம்புலன்சுக்கு வழிவிட்ட யாத்திரை.. புகைப்படங்கள். 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

டெல்லிக்குள் நுழைந்தது பாரத் ஜோடோ யாத்திரை – ராகுலுடன் சோனியா, பிரியங்கோ கைகோர்ப்பு – ஆம்புலன்சுக்கு வழிவிட்ட யாத்திரை.. புகைப்படங்கள்.

டெல்லி: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தலைநகர் டெல்லிக்குள் புகுந்தது. டெல்லியில் ராகுல் யாத்திரையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர்

ஜெயலலிதாவின் ஆவி சசிகலாவை தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

ஜெயலலிதாவின் ஆவி சசிகலாவை தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என்றவர்,

மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை! இந்திய நாட்டிய விழா தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை! இந்திய நாட்டிய விழா தொடக்க விழாவில் அமைச்சர் தகவல்

சென்னை: மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டு 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இது தாஜ்மஹாலை பார்வையிட வந்தவர்களை பல மடங்கு அதிகம் என

வைகுண்ட ஏகாதசி: ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி வருவோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்! 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

வைகுண்ட ஏகாதசி: ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருப்பதி வருவோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்!

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு

சீனா உள்பட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – அறிகுறி இருந்தால் தனிமை! மத்தியஅமைச்சர் தகவல் 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

சீனா உள்பட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – அறிகுறி இருந்தால் தனிமை! மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். அவர்களுக்கு கொரோனா

தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்… 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தின் தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்! மத்திய சுகாதாரத்துறை 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா உலக

கல்குவாரி அனுமதி விவகாரம்: சிறு கனிம சலுகை விதிகள் தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது தமிழக அரசு… 🕑 Sat, 24 Dec 2022
patrikai.com

கல்குவாரி அனுமதி விவகாரம்: சிறு கனிம சலுகை விதிகள் தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது தமிழக அரசு…

சென்னை: காப்புக்காடுகளிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும்

வேளாங்கண்ணியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 🕑 Sun, 25 Dec 2022
patrikai.com

வேளாங்கண்ணியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவர்களின்

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் 🕑 Sun, 25 Dec 2022
patrikai.com

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   சினிமா   வாக்கு   தேர்வு   நீதிமன்றம்   வெயில்   வேட்பாளர்   தண்ணீர்   திருமணம்   நரேந்திர மோடி   சமூகம்   சிகிச்சை   திரைப்படம்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   பள்ளி   நாடாளுமன்றத் தேர்தல்   பிரதமர்   வாக்காளர்   வாக்குச்சாவடி   பக்தர்   புகைப்படம்   தீர்ப்பு   உச்சநீதிமன்றம்   சிறை   யூனியன் பிரதேசம்   பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   காங்கிரஸ் கட்சி   டிஜிட்டல்   ஜனநாயகம்   தங்கம்   பயணி   வாட்ஸ் அப்   போராட்டம்   திரையரங்கு   ரன்கள்   கொலை   ராகுல் காந்தி   மழை   விவசாயி   விமர்சனம்   தள்ளுபடி   கொல்கத்தா அணி   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   காவல்துறை கைது   வெப்பநிலை   மொழி   முதலமைச்சர்   கட்டணம்   தேர்தல் பிரச்சாரம்   கோடை வெயில்   பாடல்   குற்றவாளி   வரலாறு   ஐபிஎல் போட்டி   பேருந்து நிலையம்   விஜய்   விக்கெட்   சுகாதாரம்   மருத்துவர்   பேட்டிங்   ஒப்புகை சீட்டு   காடு   வெளிநாடு   முருகன்   காதல்   எதிர்க்கட்சி   கோடைக் காலம்   மைதானம்   ஹீரோ   பூஜை   பேஸ்புக் டிவிட்டர்   தெலுங்கு   இளநீர்   பொருளாதாரம்   ஆன்லைன்   முஸ்லிம்   ஆசிரியர்   உள் மாவட்டம்   வருமானம்   பஞ்சாப் அணி   பெருமாள்   உடல்நலம்   க்ரைம்   ஓட்டுநர்   வழக்கு விசாரணை   நோய்   முறைகேடு   கட்சியினர்   மக்களவைத் தொகுதி   விவசாயம்   ஓட்டு   தற்கொலை   சமூக ஊடகம்  
Terms & Conditions | Privacy Policy | About us