கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக மக்கள் சென்று வர கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னாள் அதிமுக எம்பி மஸ்தான் காலமானதை அடுத்து அவருக்கு அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜே. ஈ. ஈ. நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் குறிப்பிட வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள
சிக்கன் டிக்கா மசாலா என்ற உணவை முதன் முதலில் கண்டுபிடித்த பாகிஸ்தானைச் சேர்ந்த சமையல் கலை வல்லுநர் காலமானார். அவருக்கு உலகம் முழுவதிலுமுள்ள
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு மத்திய அமைச்சர் கவலை தெரிவித்து பயனில்லை என்றும் இலங்கையை எச்சரிக்கை வேண்டும் என்றும் பாமக
2022ம் ஆண்டு முடிவடையும் நிலையில் இந்த ஆண்டின் டாப் பணக்காரர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
மும்பையில் இருமல் மருந்து எடுத்துக் கொண்ட இரண்டரை வயது குழந்தை சுமார் 20 நிமிடங்களுக்கு மூர்ச்சையாகிவிட்டது. அது மருத்துவ தம்பதியின் குழந்தை
குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று
பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டதால் அந்த குழந்தை பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை
கிறிஸ்மஸ் பண்டிக்கையொட்டி, பொதுமக்கள் செல்ல, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள்
தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ரயில்கள் கூட்டமாக இருப்பதால் விமானத்தில்
நாங்கள் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வேண்டுமானால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை ஓபிஎஸ் தொடங்கட்டும் என்று
சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்மஸ் தினத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
திருச்சி டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி ஒரு இளைஞர் மதுபானங்களை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more