ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டை சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகள் ரக்சயா மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இன்று பங்குச் சந்தை ஏறி உடனே சரிவுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.
சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவினர் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இன்று அப்பர் சர்க்யூட்டில் வைக்கப்பட்டுள்ள முதல் 5 இடத்தில் உள்ள 10 ரூபாய் பென்னிப் பங்குகள் பற்றி இதில் காணலாம்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி பெருந்திருவிழா இன்று மாலை துவங்குகிறது.
2023ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. இந்த 2022ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்பு துறையிக் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம்,
தமிழகத்தில் திமுகவால் பாஜக அதுவாகவே வளர்ந்து வரும் தேர்தல்களில் கணிசமான வெற்றியை பெற வாய்ப்புள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் பிஎப்7 அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இன்று பங்குச் சந்தையில் SMIORE 2 ஆண்டில் 130% லாபத்தை அளித்து மல்டிபேக்கர் பங்காக வலம் வருகிறது.
நாகர்கோயிலில் சிபிஐ அதிகாரி போல நாடகமாடி பெண்ணிடம் இருந்து பணம் மற்றும் நகையை வாலிபர் ஒருவர் திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்
முதுகுளத்தூர் அருகே கால்நடைகளின் தாகம் தீர்க்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய குளத்தை சீர் செய்து தர அதிகாரிகளிடம் கோரிக்கை
load more