சொந்த மகளை துன்புறுத்தி கொலை செய்து, அவரது உடலை புதைத்தாக, இந்தோனேசிய ஆடவன் ஒருவனுக்கு எதிராக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
புத்ராஜெயா, டிச 21 – நாட்டில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நாட்டில்
ஜோகூர், ஸ்கூடாய் மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு அந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள சுல்தான்
புத்ரா ஜெயா, டிச 21 – கிழக்குக்கரையில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் உள்ள பல போலீஸ் நிலையங்கள்
திரங்கானு மந்திரி பெசார் அஹ்மட் சம்சூரி மொக்தார் எங்கு இருக்கிறார் என்பது தமக்கு தெரியாது என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் நீர் ஹம்சா
கோலாலம்பூர், டிச 21 – மாச்சாங் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் Ahmad Jazlan Yaakub மீண்டும் Felcra (பெல்க்ரா) தலைவராக நியமிக்கப்படுவது
பிரதமராக பதவி வகித்த காலத்தில், பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், அரசாங்க கார்களை பயன்படுத்தியதில்லை. முந்தைய பாக்காதான்
பெட்டாலிங் ஜெயா,டிச 21 – டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை தாம் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக பெர்சாத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின்
மலாக்கா, அலோர் காஜாவிலுள்ள, நீர் விளையாட்டு பூங்காவில் மூழ்கி எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். ஜொகூரிலிருந்து நேற்று தனது தாயார் மற்றும் இதர
கோலாலம்பூர், டிச 21- சந்தையில் நடப்பு விலையைக் காட்டிலும்,பாதி குறைந்த விலையில் 3 மடங்கு இணைய வேகத்தைக் கொண்ட ‘unity’கைபேசி Prepaid முன்கட்டண இணைய சேவை
புக்கிட் மெர்தாஜாம், டிச 21 – பொதுச் சேவை ஊழியரை 5 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் ஏமாற்றியதாக புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
ஆயர்தாவார். டிச. 22 – ஆயர் தாவார் கிருஷ்ணர் ஆலய அர்ச்சகரின் வீடு தீயில் அழிந்தது. அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் அர்ச்சகர்
கோலாலம்பூர், டிச 21 – திரெங்கானு,பகாங், ஜொகூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யுமென மலேசிய வானிலை ஆய்வுத் துறை
கோலாலம்பூர், டிச 21 – ரோன் 97 பெட்ரோல் விலை 20 சென் குறைந்து ஒரு லீட்டருக்கு 3 ரிங்கிட் 35 சென் ஆனது. அதே வேளையில் ரோன் 95 பெட்ரோல் எந்தவொரு மாற்றமின்றி
கோலாலம்பூர், டிச 22 – டிசம்பர் 20 ஆம்தேதிவரை கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வேலை வாய்ப்பு மோசடி கும்பலால் 488 மலேசியர்கள்
load more