பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ராகுல்காந்திக்கு கடிதம்
கொரோனா புதிய அலை உருவாகி வருவதால் தமிழக அரசின் உடனடி நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில் இரண்டு பிரிவுகளிலும் இருக்கும்
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பணி செய்த இரண்டு ஊழியர்களை அதிரடியாக அமைச்சர் சேகர்பாபு சஸ்பெண்ட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது முடிவுக்கு வரவிருக்கும் 2022ஆம் ஆண்டு, மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன்பு
வரும் கிறிஸ்மஸ் - புத்தாண்டு சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்டத்தை கருத்தில் கொண்டு கேரளாவிற்கு 51 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் வரும் 25-ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியதை அடுத்து பதிலடியாக திமுக குடும்பத்தில்
வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை ஏன் உண்மையை மறைக்கிறார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் தலைவரின் 10வது ஆண்டு நினைவு நாளில் வட கொரியர்கள் துக்கம் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முன்னாள் தலைவரின் 10வது ஆண்டு நினைவு நாளில் வட கொரியர்கள் துக்கம் அனுசரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இன்று அதிமுக தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு கூட்டம் நடத்திய நிலையில் அதில் ஓபிஎஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து பள்ளி நேரம் மாற்றப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக தற்போது ஜேபி நட்டா இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தலை புத்துணர்ச்சியுடன் சந்திக்கும் வகையில் புதிய தேசிய தலைவர்
load more