கரோனா விதிகள் குறித்து அரசு முதலில் அறிவிக்கட்டும் பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில்
நெடுஞ்சாலையோரம் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதை விட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட
2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், மிகுதியான
ஐ. நா பாதுகாப்பு அவையில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்தியா, அப்படிச் செய்யாவிட்டால் அந்த அமைப்பு
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் அடிப்படை படிப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2017-ம் ஆண்டுக்குப் பிறகே செல்லுபடியாகும்” என்று உயர் நீதிமன்ற
என் மீதான விமர்சனங்கள் குறித்து நான் ஒருபோதும் கண்டுகொள்வது இல்லை’ என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்சார மானியம் பெற
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து, நிரந்தர சட்டமாக்கும் வகையில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல்
விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 24-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு
கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் க. சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் சு. ப. தமிழழகன்,
பிரின்ஸ் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த கோரி டேக் (TAG) எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல்
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,604 பேரிடம் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ். பி. க்கள் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து
load more