திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைக் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை கண்டறிந்து போலீஸார் அழித்தனர்.
அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமாரபாளையத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலர் அன்பழகன் நூறாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது
நடிகை இவானா நான்கு விளம்பர படங்களில் நடித்து 4 கோடி சம்பளம் வாங்கி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பொன்னேரி அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஷ்மிகாவின் வலது கையில் 'ஈர்க்க முடியாதது' என்ற டாட்டூவில் மறைந்துள்ள அர்த்தம் இறுதியாக தெரியவந்துள்ளது.
arupadai veedu murugan temple தமிழகத்தில் முருகனுக்கு மட்டுந்தான் அறுபடை வீடு கோயில்கள் ஆறு மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்த வகையில் இது தமிழகத்திற்கு பெருமை
mothers day quotes in tamil-சுயநலமில்லாமல் வாழும் பெற்றெடுத்த அன்னையைப் போற்றும் நாளாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு வாழ்த்து கூறுவோம்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக மூதாட்டி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஈரோட்டில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் சார்பில் மொத்தம் 260 மனுக்கள் அளிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்பு இடம் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி அகற்றப்பட்டது.
பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள், தங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம் என மனு அளித்துள்ளனர்.
சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
load more