ஆந்திராவில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய சிவன் கோவில் ஒன்றில் பூஜைக்கு மட்டும் வெள்ளம் குறைவதாக கூறப்படும் சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில்
சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் மகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது
டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் சென்று போதை பொருள் விற்ற கும்பலை போலீஸ் கைது செய்துள்ளனர்.
அதிமுக ஆலோசனைக் கூட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
வசூலில் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், 2022ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஓரளவுக்கு நல்ல
குமரி கடலில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூருக்கு அருகில் அசித்து வசித்து இளம் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உங்கள் வீட்டின் நாயாவது நாட்டுக்காக உயிர் உயிரிழந்ததா? என காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது
தெலுங்கானாவில் தந்தையோடு சென்ற மகள் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு டெல்லி உள்பட 6 மாநிலங்களில் கடும் பனி பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அட்டவணை வெளியாகியுள்ளது.
ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி ஆய்வு மையம் நடத்திய யோகா வகுப்பில் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அதில் இருந்து முக்கிய அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியதும் எலான் மஸ்க் மீது விமர்சனம்
load more