கத்தாரில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை சத்குரு நேரில் சென்று பார்வையிட்டார். மிகவும் விறு விறுப்பாக சென்ற இறுதிப் போட்டியில் மிகத்
இந்தியாவின் பாரம்பரியம் மருந்துகளுக்கு அதிகம் வரவேற்பு கிடைப்பதாக ஆளுநர் தமிழிசை பெருமிதம் கொள்கிறார்.
ராஜபாளையம் அருகே அரசு பேருந்து சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
சந்தர்ப்பவாத அரசியலால் ஒருவர் எதையும் சாதிக்க முடியாது என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறார்.
உதயநிதியை அவரது தந்தை மு. க. ஸ்டாலின் தனது அமைச்சரவையில் அமைச்சராக நியமித்ததில் இருந்து சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. பகுத்தறிவு கொள்கையை
சீனாவில் மக்கள் போராட்டம் காரணமாக கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளும்
பிரதமர் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168 சதவீதம் குறந்துள்ளது. கடந்த 2015-ல் இருந்து இடதுசாரி தீவிரவாத
கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இரண்டு பேர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம்
தமிழகத்தில் பால் விலை குறைந்ததாக பேசிய முதல்வரின் பேச்சினால் தற்பொழுது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் பொதுமக்கள்.
தேவ ரிஷி நாரதர் அல்லது நாரத முனி பிரம்மரின் புதல்வர். மஹாவிஷ்ணுவின் அதி தீவிர பக்தர். இவர் பிரபஞ்சம் சுற்று ஒருவரை பற்றி ஒருவரிடம் சொல்வார் என்கிற
மனிதர்கள் தன்னை சுற்றியிருப்பவர்களை மட்டுமல்ல, தன்னையும் சேர்த்து வழிகாட்டி கொள்ள முடியும். தன்னை தானே வழிகாட்டுதல் என்பது பொருள் தன்மையிலானதாக
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 15,000 குடும்பங்களுக்கு ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் 11 கோடி நிதி உதவி
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளி வைக்கப்பட்டதாக மக்களவையில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இலையில் சீனாவின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் அனுமதிக்காது என மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளருவதாக கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
load more