ஆலந்தூர் பகுதியில் நேற்று மாற்று கட்சியை சேர்ந்த பலர் பா. ஜ. க-அவர் இணைந்தனர்.
உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் பேச்சு வார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று புதினிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.
கேப்டன் ராகுல் எடுத்த மிகப்பெரிய முடிவில், வங்காளதேச டெஸ்டில் இந்தியாவிற்கு வந்த சோதனை.
இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரம் மற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அறிவித்து இருக்கிறது.
இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிகவும் வேகமாக வளரும் என்று தரகு சேகரிப்பு நிறுவனம் தகவல்.
மும்பையில் இன்று நடக்கிற விழாவில் அதிநவீன 'மர்மகோவா' போர்க்கப்பலை இந்திய கடற்படையில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் சேர்க்கிறார்.
பா. ஜ. க தலைவர் அண்ணாமலையின் கைக் கடிகாரத்தின் மதிப்பைக் கேட்டு சீண்டிப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி.
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடத்துவதில் தாம்பரம் தி. மு. கவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளப் பிரதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா.
புதுச்சேரியில் இருந்து 100 சிற்பங்கள் ஆந்திர மாநில பூங்காவிற்கு வைப்பதற்கு தயாராகி வருகிறது.
ரூபாய் 3400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 லட்சத்திற்கு அதிகமான வீடுகளை பயனாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
தொடர்ந்து அதிகரிக்கும் ஆவின் விலை ஆனால் அமைச்சர் தமிழகத்தில் தான் பால் மற்றும் நெய் விலை குறைவாக இருப்பதாக கூறுகிறார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதரிக்கும் நடவடிக்கையில் நடைபெற்ற கோல்மால் 2.50 லட்சம் பதிவுகள் நிராகரிப்பு.
இந்தியாவிற்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பெண் அமைச்சர்.
load more