அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துனர் தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தை உட்பிரிவு செய்ய விவசாயியிடம் 14,000 லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் திவாஸ் தினத்தை ஒட்டி தேசிய போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
விஜய் அடுத்ததுதான் அஜித் என வாரிசு தயாரிப்பாளர் கொளுத்தி போட்ட விவகாரம் தற்போது பரபரப்பாகி வருகிறது.
பெங்களூருவில் ஜி 20 மாநாடு செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
மிகுந்த பரபரப்புக்கிடையில் 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாதங்களில் சிறந்தது மார்கழி. பகவான் கிருஷ்ணர் கீதையில் தான் மாதங்களில் மார்கழியாக இருப்பதாக கூறுகிறார். மார்கழி மாதத்தில் இயற்கையாகவே எழும்
தமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ளது சதுர்முக முருகன் கோவில். எந்தவொரு முருகன் கோவிலுக்கும் இல்லாத அதிசயம்
பிரம்மாண்ட காசி தமிழ் சங்கம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மதுரையில் ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.
கட்டாய மதமாற்றம் செய்ததாக கிறிஸ்துவ மத போதகர் மற்றும் அவருடைய மனைவி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
உலக சாதனை உடன் தற்பொழுது மீண்டும் சதம் விலாசி அசத்தியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்.
பயனற்ற பொருட்களில் உருவான அவதார் கதாபாத்திர பொம்மைகளை தயாரித்த அசத்திய புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள்.
ஆன்லைன் சூதாட்டத்தின் போது பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்கள் குடிக்கும் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் அவலம் பொதுமக்களின் குற்றச்சாட்டுகள்.
load more