அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை
ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், குற்றப்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், விளையாடும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிம் சவுத்தீ
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, ஐரோப்பாவில் மிகப்பெரிய
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், இங்கிலாந்து வங்கியால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணவியல் கொள்கைக் குழுவின் சமீபத்திய
அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர்
வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்றையதினம் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. ஐ. ஓ. எம் நிறுவனத்தின்
200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு
இங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியதாக, சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 பெரிய மாசு
பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022இல் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை சாருஜன் சண்முகநாதன்
தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியாக யாழ். மாவட்ட செயலகம் முதலிடத்தை பெற்றுள்ளது. தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால்
சமீபத்திய சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம் தொடர்பில், சீன இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அருணாச்சலப் பிரதேச
கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்
இந்தியாவின் மிக நீளமான பனிஹால்- கத்ரா ரயில் சுரங்கப்பாதை சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பேரிடர்
தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம்
load more