முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர்
சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக
சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
மட்டக்குளி – ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. இரண்டு வீடுகள் முழுமையாகவும்
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்
கட்டாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணம் என லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை நடந்த
மெய்ஜி கோப்பை (MEIJI CUP – 2022) இலங்கை ஓபன் கராத்தே சுற்றுப் போட்டி – 2022 இல் தங்கப்பதக்கத்தை பெற்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு இன்றைய தினம்
நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர்
சுதந்திர தினத்திற்கு முன்பாக இனப்பிரச்சினை குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே நேற்றைய கூட்டத்தின் பிரதான நோக்கம் என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பதை தாம் அறிவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்
மாணவர்களைப் பாடசாலைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குவதற்குமாகத் தரம் ஐந்து மாணவர்களுக்கு 2022 இல்
கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்
இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை கலாசாலை வீதி, திருநெல்வேலி
இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை இன்னும் நிதி உறுதிமொழிகளைப் பெறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
load more