முதல்வர் மு. க. ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம். எல். ஏ. வான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். உதயநிதி
சிந்தனைத்துளிகள் உடல் நலம் பெரிதும்மனநலத்தைப் பொறுத்தது. நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாததுநம்மால் மட்டுமே முடியும்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதியில் கேரளா, கர்நாடகாவை ஒட்டி
நற்றிணைப் பாடல் 75: நயன் இன்மையின், பயன் இது என்னாது,பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இதுதகாஅது வாழியோ,
கோவா சுற்றுலாவிற்கு பெயர்போன ஒரு சிறிய மாநிலமாகும். இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா
ஈரோடு, எஸ் கே சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குட்டி காவலர்
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, வரி உயர்வு, பால் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகாட்டி பகுதியில் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர்
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகர் அணை அருகே 1080ஏக்கரில் சிப்காட் -தொழிற்பேட்டை அமைக்கும் தமிழக அரசு முடிவை கைவிட கோரியும் விவசாய நிலங்கள்
முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றனர். அணையின்
தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் அமைச்சர்
ஈரோட்டில் ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் நாராயண வலசு பகுதியில் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் மாநில நிறுவனர்
திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம் ராஜூ, மோகன்தாஸ் ஆல்துரை ராஜமணி முஸ்தபா, பேரூராட்சி கவுன்சிலர்கள் காஞ்சனா தீபா சண்முகம், இளைஞர் அணியைச் சேர்ந்த லூயி
load more