இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று இந்திய சீன படைகள் மோதி கொண்டதாக வெளிவந்த தகவல் இரு நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தாவுக்கு இங்கிலாந்து எம். பிக்கள் விருந்து வைத்ததாக வெளியாகிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பூரண மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட சரத்குமார் ஆன்லைன் ரம்மி குறித்து பேசியுள்ளார்.
2023ம் ஆண்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை அடுத்து, பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, நேரத்தை நீட்டித்து கேரள அரசு உத்தரவு.
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ஒரு இன்ச் இந்திய நிலத்தை கூட சீனாவால் கைப்பற்ற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக இன்று பாராளுமன்றத்தில்
உதய நிதி அமைச்சர் ஆனால் தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன வீரர்கள் அத்துமீறி இந்தியாவில் நுழைய முயற்சித்ததை அடுத்து இன்று முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை செய்து வருவதாக
டிசம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் சென்னைக்கு கனமழை இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் போலி சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் தொழிலதிபர் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத்
உதகையில் உள்ள சீகூர் வனப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கொஅயில் திருவிழா பூஜையில் பங்கேற்ற 4 பெண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more