புனே ஆய்வுக்கூடம் அளித்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், நாளை (14-ம் தேதி) முதல் வரும் 16-ம் தேதி வரையிலான 3 நாட்கள் பி. எஸ். என். எல். சிறப்பு விற்பனை முகாம் நடக்கிறது. இதில், 269 ரூபாய் மதிப்புள்ள பி.
கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பரசுராம குலாலி (54) என்பவர் மாண்டூர் பைபாஸ் அருகே உள்ள தனது தோட்டத்தில் தங்கியிருந்தார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஓராண்டுக்கு பின் மேலும் 3 இடைத்தரகர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
கர்நாடகா மாநிலம் கோலார் தாலுகா நரசாபுர என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்
கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் வெடித்ததில் மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் கட்ஸில்லா என்ற பகுதியில்
அருணாசல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கூர்மையான
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநருக்கு இரவு 7 மணி முதல் 8.45 மணி வரை பல முறை பிளாங் அழைப்பு வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மைதா மொகல்லாவில் வசித்து வருபவர் வருண். இவரது தாயார் சந்தோஷ். இவர் தனது பேத்தி ரியா அகர்வாலுடன் லால் குர்தியிலிருந்து
தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்த ரவளி (22) என்ற பெண்ணுக்கும், சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முந்தைய
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்ரகுராம் ராஜன் கலந்து கொண்டுள்ளார்.
திட்டங்கள் அனைத்திற்கும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கி செயல்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த நிலை மாறவேண்டும் என்று, முதல்வர் ரங்கசாமி
load more