சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் 'ஓரியன்' விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது.
மக்களவையில் எம். பி. க்கள் யாரும் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்த யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. 16 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொள்ளை அடிக்கப்பட்ட மூன்று சாமி சிலைகள் சென்னையில் மீட்கப்பட்டன.
பொதுவாக எல்லா சிவ ஆலயங்களிலும் மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் மரகதலிங்க வழிபாடு நடைபெறும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையின் மீது
இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி மூலமாக மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
சேலம் ஜாகிர் ரெட்டிபட்டியில் உள்ள திம்மராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டு கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.
இந்திய பொருளாதாரம் ஒன்பது சதவீதம் வளர்ச்சி அடைய இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்.
கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்து சென்னை ஐ. ஐ. டியின் புதிய கருவிக்கு மத்திய அமைச்சர்களின் சார்பில் பாராட்டு கொடுக்கப்பட்டு
பள்ளி புத்தகத்தில் திருக்குறள் அதிகாரங்கள் இடம் பெற வேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
மத்திய அரசின் உத்யம் சகி திட்டத்தின் கீழ் தமிழக பெண் தொழில் முனைவோர் சுமார் 1067 பேர் பதிவு செய்து இருக்கிறார்கள்.
5 கோடி மதிப்பில் என ஆதிக்கேசவ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட சிலைகள் சென்னையில் பறிமுதல்.
மகாகவி பாரதியார் பிறந்த தினம் இனி தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மயிலாடுதுறையில் திருவிற்குடி பகுதியில் அமைந்துள்ளது விரட்டீஸ்வரர் கோவில். இத்தலத்தை திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் என்றும்
ஆன்மீக பாதையில் உண்ணும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சைவம், அசைவம் என்பது பல காலங்களாகவே பேசு பொருளாக இருக்கிற
load more