அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை. அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற
புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்த மொழியை கற்க போகிறார்கள். – தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில்
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை பதவி வகிப்பார். உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதிவியேற்று கொண்டார்.
ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும்
மண்டபம் முகாமில் இருந்து 2 இலங்கை அகதிகள் தப்பியோட்டம். ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தங்க
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பாடத்தில் சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில்
செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி
தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு. கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள
ரோமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தோழி உட்பட 3பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாலிய தலைநகர் ரோமில் நேற்று ஒரு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். இன்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல்
தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை. – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில்
அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்ததை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மிக விரைவில் அமைச்சராக பொறுபேறாகி உள்ளார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வர உள்ளதாக தகவல்
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது என சிபிஐஎம்
load more